- "நான் என் வலது கரத்தைப் பல் திறமையாக்குவேன்."
- "நீங்கள் பாதையின் சந்தியை அடைந்தால், சந்தி வழியிற் தொடருங்கள்."
- "வெறும் பார்வையாலேயே நீங்கள் நிறையப் புரிந்து கொள்ளலாம்."
- "இனி யாரும் அங்கு செல்வதில்லை. அங்கு சனம் மிகுந்து விட்டது."
- "நான் சிந்திக்கும்போது ஒருமுகப்படுத்த முடியவில்லை."
- "எதிர்காலம் முன்னிருந்தவாறு இராது."
- "நான் என் பிள்ளைகளுக்கு ஒரு கலைக்களஞ்சியம் வாங்கப் போவதில்லை. என்னைப் போலவே அவர்களும் பள்ளிக்கூடத்துக்குச் செல்லட்டும்."
- "நாங்கள் தவறிவிட்டோம், என்றாலும் எங்களுக்கு நல்ல நேரம் இருக்கிறது."
- "அவர்கள் என்னைப் பற்றிக் கூறும் பொய்களில் அரைவாசி உண்மையல்ல."
- "இனி ஓர் ஐந்து சதம், ஒரு பத்துச் சதத்தின் பெறுமதியும் இராது."
- "அது சரியாகத் தெரிந்தது போலிருக்கிறது, எல்லாமே மீண்டும் வருகின்றன."
- "அது முடியும் வரை முடிவுறாது."
- திருமதி லிண்ட்சே: "உண்மையிலேயே நீ அமைதியாகத் தெரிகிறாய்." யோகி பெரா: "நன்றி நீங்களும் அவ்வளவு கோபமாகத் தெரியவில்லை."
- "உலகம் மிகச் சரியாக இருந்தால் அது அப்படியிருக்காது."